தமிழக அரசு மாணவர்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக மாணவர்களுடைய அறிவை வளர்க்க கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை அனைவருக்கும் தகுதி தேர்வு பிரிவு வாரியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கலை அறிவியல் […]
