Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கப்பட்டறை தெருவில் முருகன்(59)  என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் சின்னயன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் […]

Categories
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது…. அதிர வைக்கும் தகவல்….!!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவமானது தமிழகத்தையே அதிர வைத்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுடைய கைபேசி அழைப்பில் கடைசியாக பதிவாகியிருந்த என்னை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடு திருடியது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஓலணியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்…. நெல்லையில் நடந்த சோகச் சம்பவம்….!!

நெல்லையில் காவல்துறையினுடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜான்சன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ஜான்சன் நெல்லை சந்திப்பிலிருக்கும் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கான தடுப்பு பணியில் ஜான்சன் தீவிரமாக ஈடுபட்டார். இதனையடுத்து அவருக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜான்சனுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் […]

Categories

Tech |