தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
