தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை வளத்தில் எழில் கொஞ்சும் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 மாடிகள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேனி மாவட்டத்தின் இயற்கை, கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் […]
