Categories
உலக செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்…. -பாகிஸ்தான் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை  மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்… தமிழக அரசு எழுதிய கடிதம்… ஆடிப்போன மத்திய அரசு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பல்வேறு கருத்துக்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தற்போதுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் உயர் சிறப்பு அந்தஸ்து ஒருபோதும் தேவையில்லை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் அன்பழகன் தகவல்!!

கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா… 8 மாதங்களுக்கு பின் விடுதலை..!!

வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய  அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர். இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 […]

Categories

Tech |