தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு போக்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இல்லம் தேடி கல்வி பணியில் […]
