முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையை மக்களிடம் நிகழ்த்தியுள்ளார். பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் தெருவில் வைத்து தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது போரிஸ் ஜான்சன் கூறியதாவது. புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு எனது வாழ்த்துக்கள். இந்நிலையில் நான் நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் பிரெக்சிட், தடுப்பூசி […]
