Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… ரஃபேல் வாட்சுல இவ்ளோ விஷயம் இருக்கா… அதன் ஸ்பெஷல் என்ன..? பார்க்கலாம் வாங்க…!!!!!

புத்தகங்கள் தொடங்கி கை கடிகாரம், பேனா, பைக், கார், பெர்ஃப்யூம் வரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ‘ஐகானிக்’ பொருட்களை ஸ்பெஷல் எடிஷன் என கூறுகிறது சர்வதேச நிறுவனங்கள். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான signature product ஆக உலகளாவிய சந்தையில் முக்கிய நபர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கியா போக்ஸ்வேகன், டொயோட்டா, பி.எம்.டபிள்யூ, போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஸ்பெஷல் எடிஷன்’ கார்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ஒரு எருமை விலை 35 கோடி ரூபாயா?….. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?…..!!!!

ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடமும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த வருடமும் சிறப்பாக கட்டப்பட்ட நிலையில் கருடன் என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் 35 கோடி கொடுத்து இந்த நான்கு வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் . அதனைப் போலவே அவரிடம் 10 எருமைகள் உள்ளது. இந்த […]

Categories
அரசியல்

உலக நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளி…. காரணம் இந்தியர்கள் தான்…. வரலாற்று சிறப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் நம்முடைய அண்டை நாடுகளான வங்காளதேசம்,இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.ஆனால் அங்கு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணரின் லீலை தான் என அனைவரும் அறிந்திருப்போம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசுரனை வீழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெற்றி பெற்ற பின்னர் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கே முன்னோடி கிராமமாக….. அதிலும் இப்படி ஒரு பெருமையா?…. அடடே சூப்பர்….!!!!

குஜராத் மோதேராவின் சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது. உலக அளவில் பிரபலமான சூரிய கோவில் குஜராத் மொதேரா கிராமத்தில் கடந்த 1026 to 27 ஆம் ஆண்டில் சாளுக்கிய வம்சம் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலை மையமாகக் கொண்டு கிராமத்தில் தற்போது சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகமாகியுள்ளது.சூரிய மின்சக்தி தயாரிப்பால் இனி அந்த கிராம மக்கள் தங்களுக்கு […]

Categories
அரசியல்

நவராத்திரி விழா ஏன் கொண்டாடப்படுகிறது?….. அதன் சிறப்புகள் என்னென்ன?…. இதோ சில தகவல்…..!!!!

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி விழா . பெண் தெய்வத்தை போற்றி வணங்கும் திருவிழாக்களின் முதல் இடத்தில் இருப்பது இந்த நவராத்திரி விழா தான் .இந்த விழா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கொண்டாடப்படும்.இந்த வருடம் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நவராத்திரி விழா எதற்காக […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக விலை உயர்ந்த தலையணை…. ரூ.45 லட்சமாம்…. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!

உலகின் மிக விலை உயர்ந்த தலையணை நெதர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விட இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கம், வைரம் மற்றும் நீல மணி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் ரூபாய் மதிப்பில் இதன் விலை இரண்டு கோடியாகும். சுமார் பதினைந்து வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
அரசியல்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம்…. இதில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?…. நீங்களே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த உலகிற்கு இந்தியா அளித்த கொடை தான் இந்த யோகா. நமது உடலையும், மனதையும்,உள்ளத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது இந்த யோகாவின் தனிச்சிறப்பு ஆகும். நம் வாழ்க்கையின் சோகம், கோபம் மற்றும் பதட்டத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி,மூச்சுத்திணறல் மற்றும் மூட்டு வலி என ஒரு கட்டத்தில் அனைத்து நோய்களும் இவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

உலகம் தோன்றிய நாள் தைப்பூசம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு!!!!

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது. குறித்து தேவாரப் பதிகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்காலச் சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி 4 நாட்கள் […]

Categories
ஆன்மிகம்

‘போகி பண்டிகை’ அன்று செய்ய வேண்டியதும்…செய்யக் கூடாததும்…. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!!!

போகி பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழி. வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் எரிப்பது மட்டுமே போகி அல்ல. முந்தைய காலங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்து, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழையை பொருட்களை உடைந்த முறம், நைந்துபோன துணிமணிகள், கிழிந்த பாய், தலையணை, துடைப்பம் மற்றும் கூடைகள் போன்ற வீண் பொருட்களைப் போட்டு எரிப்பது வழக்கம். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

“மஹாளய அம்மாவாசை” அப்படி என்ன சிறப்பு…. இவர்களுக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்கணுமா….?

மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்து கொள்வது ஒருவகையில் சிறப்புத்தான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால் தீர்க்காயுள், செல்வம், புகழ், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு காவல் அருங்காட்சியம்…. வியக்கவைக்கும் சிறப்புகள்… அப்படி என்ன இருக்குனு நீங்களே பாருங்க…..!!!!!

சென்னை எழும்பூரில், முதல்வர் மு.க ஸ்டாலின் பாரம்பரியமிக்க பழைய காவல் ஆணையரக கட்டிடத்தை 6 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு காவல் அருங்காட்சியம் ஆனது 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தலங்களாக காவல்துறையினர் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தரை தளத்திலும், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை […]

Categories
ஆன்மிகம் இந்து

பாதிக்கு மேல் விசேச நாள் …. ஆவணி அதிஷ்டம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

தமிழ் மாதமான ஆவணி சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் ஆகும். இம்மாதத்தில் பல விசேச நாட்கள் உண்டு. குறிப்பாக ஆகஸ்ட் 20, 26 செப்டம்பர் 1,3,8,9, 10 ஆகியன் இம்மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் ஆகும். அவற்றில் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 1, 3 ஆகியன் வளர்பிறை முகூர்த்த நாட்கள் ஆகும். மேலும் முக்கிய விழா நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன ஆவணி 1 – விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பம் ஆவணி 2 […]

Categories
ஆன்மிகம் இந்து

செய்யும் தொழில் சிறப்பாக இருக்க வேண்டுமா….? இதை செய்தால் மட்டும் போதும்… நன்மைகள் உங்களை தேடி வரும்…!!

செய்யும் தொழிலில் தொடர்ச்சியாக நஷ்டம், ஏமாற்றம் நிறைந்து காணப்படும் பலரும் மிகுந்த சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். என்ன செய்தாலும் அதிலிருந்து மீண்டு எழ அவர்கள் படாதபாடு படவேண்டியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு காலத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த வழிமுறையை பின்பற்றி இழந்த செல்வத்தை மீட்டு, இருப்பதை தக்க வைத்துக்கொள்ளவும், செழிப்படையவும் முடியும். ஜோதிடத்தில், புதன் என்பது புத்தியின் கிரகம். சரியான நேரத்தில் தேவையை உணர மரகதம் உதவுகிறது. வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், கணினி ஊழியர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு… மு க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]

Categories
ஆன்மிகம் இந்து

குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க… வழிபட வேண்டிய கோவில் இது…!!!

முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்களே உங்கள் திருமாங்கல்யத்தை மாற்றும்பொழுது கவனம் இருக்கட்டும்..!!

திருமாங்கல்யம் மாற்றும் பொழுது பெண்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..! இன்றைக்கு தாலிக்கயிறை அடிக்கடி மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் முக்கியமாக மஞ்சள் கயிற்றில் அணிபவர்கள் இந்த மாங்கல்ய கயிற்றை  அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அப்படி மாற்றும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது.  ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமாக கருதப்படுவது  திருமாங்கல்யம் மட்டும் தான் இருக்கமுடியும். நல்ல ஒரு முகூர்த்தத்தில் பந்தகால் எல்லாம் வைத்து ஹோமம் வளர்த்து பலவிதமான மந்திரங்கள் சொல்லி பெரியோர்களின் […]

Categories
ஆன்மிகம் இந்து

பெண்கள் இந்த 8 தானங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்..!!

பெண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில தானங்களை பற்றியும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்..! உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மதங்களுமே தானம் அதோட சிறப்பைப் பற்றிப் சொல்லுகிறது. எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சில குறிப்பிட்ட தானங்களை செய்வதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களுக்கு அப்புறம் அவர்களின் சந்ததியில் வரும் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. சரி இப்பொழுது அந்த தானங்களை பற்றி பார்க்கலாம். 1. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் இதுவே .. இது மட்டுமே..!!

கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..! நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல்  நமது உடலில் சூடு […]

Categories
ஆன்மிகம் இந்து

மாசிமகம் – பெண்களே உங்கள் கணவருக்காக இந்த நோன்பினை செய்யுங்கள்..!!

மாசி மகம் வெகு விமர்ச்சையாக கொண்டப்படுகிறது. இதனுடைய சிறப்பு மற்றும் பெண்கள் இந்நாளில் செய்யும்  காரடையான் நோன்பு மகிமை..!! மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். அந்த வகையில் வரும் 8.3.2020 ஞாயிற்றுக்கிழமை அதாவது மாசி 25ஆம் தேதி மாசிமகத்தன்று இறைவனை தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி […]

Categories
ஆன்மிகம் இந்து

ருத்ராட்சம் அணிவதற்கு முன்பு இவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவை அணிவதற்கு முன்பு அவற்றை பற்றி சிலவைகளை தெரிந்து கொள்ளலாமே..! ருத்ராட்சம் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. நெற்றி நிறைய பட்டை, காவிச் சட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை இதெல்லாம் ஆன்மிகவாதிகளும், சாமியார்களுக்கும் மட்டுமே உரியது என்று நினைப்பவர்கள் உங்கள் எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். உலகில் உள்ள உயிரினங்களின்  நன்மைக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் பிறகு தியானம் முடிந்து கண்களை திறந்த சிவபெருமானின் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக்கண்ணீர் […]

Categories

Tech |