Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்…. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….?

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பொது சேவைக்கான முதல்வரின் பதக்கம் மற்றும் புலன் விசாரணை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெறுவதற்கு மொத்தம் 15 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் மா.குமார், மதுரை […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்….. விருது வழங்கி கௌரவிக்கும் மத்திய அரசு….. குவியும் பாராட்டு….!!!!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருந்துகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அவர்கள், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுதந்திர தின விழா நாடும் […]

Categories

Tech |