75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் எதற்காக ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறிந்ததில்லை. அதாவது 1945 ஆகஸ்ட் 15-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் இறுதியில் தோல்வி அடைந்த காரணத்தினால் ஜப்பானிய வீரர்கள் ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்துள்ளனர். எனவே தான் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க மவுண்ட் பேட்டன் முடிவு செய்துள்ளார். ஆனால் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு […]
