பொதுமக்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் முதலீடு செய்து இரண்டு லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். அதாவது ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்தும் தொகை வெறும் 2 ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்புதான் குறைந்த அளவு பிரீமியம் செலுத்தி அதிக பயன் பெறும் […]
