கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை, தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கல்விக்கு என்னென்ன திறன்கள் தேவை என தெரிந்து கொள்வோம். உணர்ச்சிகளைக் கையாளும் திறன் : தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், […]
