உலக அளவில் மிக சிறந்த நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் பலரும் அங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக வங்கிகள் அனைத்தும் ஒன்று இணைந்து வங்கி வர்த்தகங்களை மிக எளிதாக மேற்கொள்ளும் உதவும் நாடுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது . அந்த ஆய்வில் உலகில் பாதுகாப்பான நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த நகரத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த சிறப்பான திட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பை இந்த நகரம் மேற்கொள்ளும் என தெரிவித்து […]
