Categories
உலக செய்திகள்

இரு அமைப்புகளுக்கிடையில் நடந்த மோதல்…. 27 பேர் பலி…. சிரியாவில் பரபரப்பு….!!

சிரியாவில் உள்ளூர் ஆயுத குழுக்களுக்கும், அரசு ஆதரவு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  சிரியா நாட்டில் ஸ்வேய்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரில் கூட அமைதி நிலவியது. இந்த மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதானந்தாகும்.  சாலைகளில் பணம் வசூலித்தல் பணத்துக்காக ஆள்களை கடத்தல் போன்ற செயல்களில் அரசு ஆதரவு படைகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களே கொதிப்படைய செய்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சிரியாவில் தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம்…. 7 பேர் பலி…..!!

சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டில் உள்ள அரசு படைகளுக்கும்  கிளர்ச்சி அமைப்புகளுக்கு இடையே அடிக்கடி சண்டை முழ்வது வழக்கம். இதனால் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாகும். அங்குள்ள இத்லீப் மாகாணம் அல்-கொய்தா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களிடமும், அலெப்போ மாகாணம் துருக்கி ஆதரவு […]

Categories

Tech |