போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி அளித்த வடகொரிய அரசு அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதித்துள்ளது உலக நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாத வடகொரியாவில் பல சட்டங்கள் விசித்திரமாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலத்திலிருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றது. கிம்மின் தாத்தாதான் வடகொரியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். 1980 […]
