Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில்…. வழிக்காட்டி பலகை இல்லை…. “3 கிலோமீட்டர் சுற்றி சிரமப்படும் வாகன ஓட்டிகள்”…. கோரிக்கை….!!!!

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில் வழிகாட்டி   பலகை வைக்காததால் 3 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கோவை டு பொள்ளாச்சி ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதில் நிறைய வண்டிகள் சென்று வருகிறது. இது பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரும் பாதையில் தாமரைக்குளம், கோவில்பாளையம், கோதவாடி பிரிவு சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நான்கு வழி சாலையிலிருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கோவை பொள்ளாச்சியிலிருந்து வரும் பேருந்துகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமாக இருக்கும் ஆலங்குளம் – மதயானைபட்டி சாலை.… அரசு பேருந்து நிறுத்தம்… பொதுமக்கள் சிரமம்..!!

ஆலங்குளம் – மதயானைபட்டி சாலையில் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் சூரியூர் ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை பாதையாக மதயானை பட்டி ஊராட்சி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கன மழை… சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்… சென்னையில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது. நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் […]

Categories

Tech |