Categories
மாநில செய்திகள்

“வீடு கட்டுவோருக்கு புதிய நெருக்கடி”….. சிமெண்ட் விலை மேலும் உயர்வு….!!!!

பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ராம்கோ நிறுவனம் சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஏற்கெனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் சூழலில் சிமெண்ட் விலையும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இன்று(ஜூன் 1) முதல் சிமெண்ட் விலை அதிரடி உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. !!!!

இந்தியாவில் சிமெண்ட்ஸ் நிறுவனம் சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஒரே அடியாக இருக்காது என்றும் மூன்று கட்டங்களாக விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. சிமெண்ட் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது தான். ஏற்கனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் சிமெண்ட் விலையும் தற்போது உயர்வது வீடு கட்டுவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிமெண்ட் விலை ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சிமெண்ட் விலை அதிரடி உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனாவின் முழு ஊரடங்கிற்கு முன்பு, ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எம் – சாண்ட் ஒரு யூனிட், 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக, உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி இந்த விலை உயர்வை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தரப்பில்  தெரிவித்துள்ளதாக  கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் […]

Categories
உலக செய்திகள்

“சிமெண்ட் விலை இவ்ளோ ஏறிடுச்சா?”…. இலங்கையில் திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் சிமெண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இலங்கையில் 50 கிலோ சிமெண்டின் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.1,375 என விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த அதிரடியான முடிவினை உள்ளூர் சிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cement prices in Sri Lanka have risen

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலை ரூ 60 உயரக்கூடும்… வெளியான அறிவிப்பு!!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளதால் சிமெண்ட் விலை உயரக்கூடும் என தென்னிந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி விலை கடந்த சில மாதங்களில் இதுவரை இல்லாத விலை உயர்ந்துள்ளது என்றும், சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் உயரக்கூடும் என்றும் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலை ஒரே மாதத்தில்…. ரூ.530 ஆக உயர்வுக்கு காரணம் என்ன…? – ஹெச்.ராஜா கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ஊரடங்கில்  கட்டுமான பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 370 லிருந்து 520 ஆகவும், எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.3600இலிருந்து 4000 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் ரூபாய் 2500 லிருந்து ரூ.2,800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2,450 இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலையை குறைக்க… தமிழக அரசு நடவடிக்கை… தங்கம் தென்னரசு…!!!

சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் தொடங்க பலரும் முன்வருவர். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பலர் அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்கள் மேற்கொள்ளப்படும். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரிப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories

Tech |