நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு இதயத்தில் கூர்மையான சிமெண்ட் துண்டு இருந்த சம்பவம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஒன்றில் 56 வயது நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த எக்ஸ்ரேயில் கூர்மையான சிமெண்டு துண்டு ஒன்று அந்த நபருடைய இதயத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் இடையே சிமெண்ட் துண்டு கூர்மையாக […]
