Categories
உலக செய்திகள்

அதிகாரபூர்வ ஒப்பந்தம் செய்த தைவான்.. கடும் எச்சரிக்கை விடுக்கும் சீனா..!!

சீன நாட்டின் விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில், நடந்த உள்நாட்டுப் போரில் தைவான் மற்றும் சீன நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவை ஏற்படும் பட்சத்தில், படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் சீனா, சிபிடிபிபி எனப்படும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய […]

Categories

Tech |