Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் 64 பேர் நேரில் ஆஜராக உத்தரவு…. சிபிசிஐடி போலீஸ் சம்மன்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர்  துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலச் செயல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி தற்கொலை விவகாரம்…. சிபிஐ விசாரிக்க தடை இல்லை…!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!

அரியலூர் மாவட்டம் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை போட முடியாது என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி மற்றும் மகள் லாவண்யா (வயது17). இதனைத் தொடர்ந்து லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த லாவண்யா கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு  கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

தந்தை மகன் கொலைக்கு காரணம் என்ன ? சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை தீவிரம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ்  வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள்,  இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]

Categories

Tech |