Categories
மாநில செய்திகள்

“சத்யா கொலை வழக்கு” சிக்கியது சிசிடிவி ஆதாரம்…. தீவிர விசாரணையில் சிபிசிஐடி போலீசார்….!!!!

சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு  காவல் அதிகாரி தயாளன் என்பவரின் மகன் சதீஷ் சத்யபிரியாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாணவி வழக்கமாக கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது சதீஷ் மாணவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதிஷ் […]

Categories
அரசியல்

உஷாரய்யா உஷாரு….!! ஓபிஎஸ்சை நெருங்கும் போலீசார் ….!! அதிமுகவில் பரபரப்பு….!!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 182.50 ஏக்கர் அரசு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் சார் ஆட்சியர் ரிஷப் நடத்திய விசாரணையில் அம்பலமானது. மேலும் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணிபுரிந்த நில அளவையர்கள், வட்டாட்சியர்கள் என ‌7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நடவடிக்கை எடுத்தார் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு…. செல்: 9444128512 மக்களே உடனே கால் பண்ணுங்க…..!!!

நாட்டில் மக்களை ஏமாற்றி பல்வேறு நூதன மோசடி நடைபெற்று வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் பவர் பேங்க் செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி 9444128512 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி யிலும் புகார் தெரிவிக்கலாம். அல்லது காவல் ஆய்வாளர், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எண் 220, பாந்தியன் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஐயிடமே திருட்டா ? 103கிலோ தங்கம் எங்கே…. 2மணி நேரம் தீவிர விசாரணை …!!

சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாக்கரில் வைக்கப்பட்டு சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டையிலுள்ள தனியார் நிறுவன […]

Categories

Tech |