நாடு முழுவதும் சிபிசிஎஸ்இ படப்பிரிவுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் நிறைய தேவை இருக்கிறது. ஏனென்றால் மேற்படிப்புக்கு ஏற்கனவே காலதாமதமாகி இருக்கக் கூடிய சூழலில் மாணவர்கள் மேற்படிப்பு செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த தேர்வின் முடிவு என்பது அத்தியாவசியமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவர், மாணவிகள் தேர்வு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாகி […]
