Categories
மாநில செய்திகள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ மேலும் அவகாசம் …!!

தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதா மரணம்”….. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை மனு…. கோர்ட்டின் உத்தரவு என்ன….?

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த குழு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 1 கோடி லஞ்சம்” மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது எஃப்ஐஆர்….. சிபிஐ அதிரடி….!!!!

இந்தியாவில் அந்நிய இணை வர்த்தக தலைமை இயக்குனராக சம்பாஜி ஏ சவான் என்பவர் இருக்கிறார். இதன் துணை தலைமை இயக்குனராக பிரகாஷ் எஸ். காம்ப்ளே என்பவர் இருக்கிறார். ராதா மாதவ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு மூலதன இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறக்குமதி மூலம் சேமிக்கப்படும் வரி விதிப்பில் 8 மடங்குக்கு சமமான தொகையை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் அந்த நிறுவனம் 16 கோடியை 81 லட்சம் வரி சேமித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு” விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ….. கடும் நெருக்கடியில் துணை முதல்வர்….!!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு,  அதற்கு பதில் பழைய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்து வதற்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லியின் துணை முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“குட்கா பணப்பரிமாற்றம்” அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சி.பி.ஐ விசாரணை…. தமிழக அரசின் அடுத்த அதிரடி….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, வலையுடன் கூடிய இரும்பு பாதை, முழு உடல் பரிசோதனை மையம் ஆகியவைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிப்பதற்கு சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

மேற்கு வங்காள மாநிலதில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கை சிபிஐ 2வது நாளாக விசாரனை நடத்தி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் ராம்பூர்கட் பகுதியில் பக்டூய் கிராமத்தை சேர்ந்தவர் பகது ஷேக்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரான இவர் மீது கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை  அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனா ஷேக் ஆதரவாளர்கள்  நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]

Categories
அரசியல்

மாணவி தற்கொலை விவகாரம்!…. உடனே இதை பண்ணுங்க…. அண்ணாமலை கோரிக்கை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நிதி உதவியாக ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாங்கள் நடத்துவது மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இது மதத்திற்கான போராட்டம் அல்ல. […]

Categories
தேசிய செய்திகள்

போலி தற்கொலை கடிதம், தலையில் காயம்… ரூபாய் 300 கோடிக்கு அதிபதியான சாமியார் மரணம்… தொடரும் மர்மம்…!!!

உத்திரபிரதேசத்தில் 300 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான சாமியார் மகந்த் நகேந்திரகிரி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. அலகாபாத்தில் அகில பாரத் அகாரா பரிஷித் அமைப்பின் தலைவர் மடாதிபதி நரேந்திர கிரி மூன்று நாட்களுக்கு முன்பு மர்மமாக மரணம் அடைந்தார். சாமியாருக்கு நெருக்கமான ஆனந்த் கிரி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. சாமியாருக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் ஆனந்த் கிரி […]

Categories
உலக செய்திகள்

“மெகுல் சோக்சி நாட்டிலிருந்து தப்பியதற்கு ஆதாரம் இல்லை!”.. ஆன்டிகுவா பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பிச்சென்றதற்கு தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாததால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் […]

Categories
மாநில செய்திகள்

கனிமவள கொள்ளையை தடுக்க, சிசிடிவி பொருத்த அறிவுறுத்தல் ….!!

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதி பற்றாக்குறை உள்ளதாக 4 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞான மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க தர்மபுரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.யே தொடர்ந்து விசாரிக்கும்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ அமைப்பை தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம்  ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மாதம் 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர […]

Categories
தேசிய செய்திகள்

சி.பி.ஐ.க்கான பொது ஒப்புதலை திரும்ப பெற்றது மராட்டிய அரசு ….!!

மகாராஷ்டிராவில் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் சிபிஐ விசாரணை நடத்த அளித்திருந்த ஒப்புதலை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ டெல்லியை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் பொது ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இந்த நிலையில் சிபிஐக்கு ஏற்கனவே வழங்கியிருந்த ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. தொலைக்காட்சி டி.ஆர்.பி தொடர்பான வழக்கை மகாராஷ்டிராவில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ. வழக்குப்பதிவு – விசாரணை தொடக்கம்…!!

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ்  மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சாதிய வன்மம் கொண்ட கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலை ஹத்ராஸ் போலீசார் பெற்றோரின் ஒப்புதல் இன்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங்”…தற்கொலையா?… கொலையா?.. வெளிவந்த பகீர் தகவல்…!!

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தீவிரமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தற்பொழுது பிரசாந்தின் தந்தை தன்னுடைய மகனை ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என பகீர் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுஷாந்த்  சிங்கின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்…  இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம் …!!

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – மதுரையில் சிபிஐ ஆலோசனை ….!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சிபிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் …!!

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ டெல்லி மண்டல சிறப்பு குற்றப்பிரிவின்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளனர். ஜெயராஜ் பென்னிக்ஸ்  காவலில் மரணித்த கோவில்பட்டி […]

Categories
மாநில செய்திகள்

ஐ.நா வரை சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரம்…! அதிரடி காட்ட போகும் சிபிஐ …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிந்து விசாரணை துவங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா நேரடி பார்வையில் விசாரணை நடைபெற உள்ளது. டெல்லி சிபிஐ இரண்டாம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஏற்கின்றனர். தந்தை – மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 176 1-A ( 1 ) என்ற பிரிவில் காவல் மரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி காவல்நிலையத்தில் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே… கமல்ஹாசன்!!

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. சாத்தான்குளம் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”பட்டாசு தயாரிப்பு – சிபிஐ விசாரணை” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!

பட்டாசு தயாரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழலை மாசடைகின்றது என்ற வழக்கு கோபால் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தார்கள். அதேபோன்று பட்டாசுக்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் பட்டாசு நிலை உருவாகி வந்த சூழல் உருவாகியது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC முறைகேடு – ”சிபிஐ விசாரணை” பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு ….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் , மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017- 18 ஆண்டில் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வழக்கில் சென்னை சேர்ந்த கவிதா என்பவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தபோது அவருடைய மனுவில் இந்த வழக்கு தொடர்புடைய வேறு சிலரின் […]

Categories

Tech |