நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கி என்று இறக்குமதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில், “கடந்த 2016, 2017 வருடங்களுக்கு முன்பு சரக்கு விமானத்தில் வேலை பார்த்து வந்த ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் நிஜமாகவே […]
