Categories
தேசிய செய்திகள்

தில்லி: “எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்”…. காவல்துறை சிபிஐக்கு கடிதம்…..!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் சர்வதேச காவல்துறையிடமிருந்து சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்திருக்கும் இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் பற்றி சிபிஐ தகவல்களை சேகரித்துத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவம்பா் 23ம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. அதன்பின் சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிள் பிரிவு பதிவு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி விவகாரம்”…. பள்ளியை திறக்கலாமா, புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா‌‌…..? சிபிஐ விளக்கமளிக்க உத்தரவு….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை  திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சோனாலி போகத் மரணம்….. விசாரணையில் வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்…..!!!!!

ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி, வெப் தொடர்களில் நடித்தார். இவர் மாடலாகவும் இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வர் வெளிநாடு செல்ல தடை….. சிபிஐயின் அடுத்த கட்ட நடவடிக்கை….!!!!

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட ஏராளமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சி பி ஐ யின் அடுத்த கட்ட நடவடிக்கையாக டெல்லி துணை முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை…. சிபிஐ ரெய்டு சுவாரஸ்யமானது…. ப.சிதம்பரம் போட்ட ட்வீட் பதிவு…!!!!!!!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடர்புடைய  சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு  நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்தின்  மகன்  எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டில்….. சிபிஐ நடத்திய சோதனை நிறைவு….!!!!

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ப.சிதம்பரத்தின் வீட்டில் பரபரப்பு…. சிபிஐ அதிரடி ரெய்டு….!!!!

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு…. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கை….!!!!

கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சித்ரா ராமகிருஷ்ணன் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தலைமை வியூக அதிகாரியாக முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் […]

Categories
அரசியல்

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : “சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!”

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவி வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மாணவி லாவண்யா படித்த பள்ளியில் ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நீதிக்கான போராட்டத்தில் கூட நின்றவர்கள்”…. நன்றி கூறிய எம்எல்ஏ….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே  இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]

Categories
அரசியல்

லாவண்யா தற்கொலை வழக்கு என்னாச்சு…. உடனே சிபிஐ-க்கு மாற்றுங்க…. எச்.ராஜா வலியுறுத்தல்…!!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யாவின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னை வார்டன் அதிக வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால்  விஷமருந்தியதாகக் கூறினார். எனவே, வார்டன் சகாய மேரியை கைது செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மாணவியை மதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தென்கொரியர்கள் தப்பிய வழக்கு…. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு….!!!

ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 2 தென் கொரியர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ளதனியார்  நிறுவனத்தை சேர்ந்த இரண்டு தென் கொரியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கூறி வீடுகளில் அடைக்கப்பட்டிருந்தனர். வீட்டிலிருந்தபடியே ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் ,பின்னர் தலைமறைவானதாக கூறி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்….  ஈபிஎஸ் வலியுறுத்தல்….!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது”… உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

பட்டாசு நிறுவனங்கள் விதிகளை மீறிப் பட்டாசுகளை தயாரித்து இருப்பதாக சிபிஐயின் முதல் கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இதையடுத்து உங்கள் மீது சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது என்பதை கூறுங்கள் என்று பட்டாசு உற்பத்தி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால், நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் கொண்டாட்டங்கள் தான். ஏன் சொல்லப்போனால் கொண்டாட்டங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ-யை விடுவிக்க…. அதிரடி உத்தரவு…!!!

கூண்டுக் கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐக்கு தேவையான நிதியை ஓர் ஆண்டுக்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தபால் வாக்கு விவகாரத்தில் திடீர் திருப்பம்…. சிபிஐ விசாரிக்க பரிந்துரை..!!

போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சில காவல் நிலையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆணையர் நடத்திய திடீர் சோதனையில், காவல் துறையினர் சிலரிடம் இருந்து பணம் வைக்கப்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக தபால் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

103கிலோ தங்கம் எங்கே ? சி.பி.ஐயிடமே கொள்ளையா ? சூடுபிடிக்கும் விசாரணை …!!

சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்‍கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.​ மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஐயிடமே திருட்டா ? 103கிலோ தங்கம் எங்கே…. 2மணி நேரம் தீவிர விசாரணை …!!

சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாக்கரில் வைக்கப்பட்டு சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டையிலுள்ள தனியார் நிறுவன […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! 100கிலோ தங்கமா ? சிபிஐயிடமே திருட்டு… பரபரப்பு விசாரணை …!!

சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், […]

Categories
தேசிய செய்திகள்

இளம் வயதில்… நேர்மையான அதிகாரி பெண் டிஎஸ்பி தற்கொலை.. அறையில் பிணமாக மீட்பு..!!

பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் லட்சுமி. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்தில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். பெங்களூரு நகரில் அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு வந்து தங்கியுள்ளார். இரவு உணவிற்காக அவர்கள் அழைத்து இருந்ததால், அங்கு சென்றிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்… சிபிஐ மீது சந்தேகம்…!!!

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம் போன்று உள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து 103 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. அதன் பிறகு அந்த தங்கம் காணாமல் போனது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம். தங்கத்தின் எடை குறையும் […]

Categories
தேசிய செய்திகள்

சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை ரத்து செய்த உத்தவ் தாக்கரே…!!

மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் உத்தப்தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ்தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் இனி விசாரணை மேற்கொள்ள முடியாது. மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த டிஆர்பி மோசடி தொடர்பான வழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் காவல் நிலையம்  விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென சிபிஐக்கு  உத்தரபிரதேச காவல்துறை கொடுத்துள்ளது. […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் பெற்ற நகராட்சி பொறியாளர்…!!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு   நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர்  அணுகியபோது  அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்-வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ்ஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்ஸில்  பாலியல்வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனம் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில  அரசு கூறுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹதராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் வழக்கில் திருப்பம்…. முக்கிய தகவலை வெளியிட்ட எய்ம்ஸ்…!!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்வேறு பிரச்சனைகள் எழ தொடங்கியது. தற்போது அவரது தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து சுஷாந்த் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ரியா உடனான விசாரணையின் போது போதை கும்பல் பற்றிய தகவல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியா உட்பட 8 பேரை கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பொலிசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2ஜி ஊழல் வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி  உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை…!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்டு இருக்காங்க…. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியும்…. பாய்ந்து அடித்த சிபிஐ ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின்  அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்  இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தந்தை மகன் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை…!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங்கின் மரணம்…சிபிஐ விசாரணை… ரியா கூறிய பதில் என்ன…?

சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு தொடர்பாக அவருடைய காதலி ரியாவிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அவருடைய காதலி ரியா போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையின் சாந்தாக்ருஸ் (Santacruz) பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒன்பது […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து : சிபிஐ விசாரணை கோரி வழக்கு…!!

கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் துபாய்யில் இருந்து கேரளா சென்ற  விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமே  என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING; 5 காவலர்களிடம்…. ”5 நாட்கள் விசாரிக்க” சிபிஐக்கு அனுமதி …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில்,  குற்றம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து வராங்க…. ”நாளை முதல் நடக்கும்”…. தெறிக்கவிடும் சிபிஐ …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

#BREAKING: தந்தை மகன் மரணம் : ”வழக்கு சிபிஐக்கு மாற்றம்” அரசாணை வெளியீடு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்படுகிறதா? – ஆய்வு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை […]

Categories
மாநில செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

2019 காவலர் தேர்வு முறைகேடு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு!

2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும்  வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே […]

Categories

Tech |