Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12-ஆம் வகுப்புகளில்….. “இனி CBSE பாடத்திட்டம்”….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகை வழங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்….. உடனே ரிலீஸ் பண்ணுங்க….. அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்….!!!!

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது. இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்சி தேர்வுக்கு கடைசி 50 நாட்கள்…. மதிப்பெண்களை அள்ளுவது எப்படி..? குறிப்புகள் இதோ….!!

சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்சிஇ மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இன்னும் 50 அல்லது 60 நாட்களே உள்ள நிலையில் எவ்வாறு திட்டமிட்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் மற்றும் கிடைக்கக்கூடிய 50 நாட்களை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தி மதிப்பெண்களை அள்ளலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பு இதோ கொடுக்கப்பட்டுள்ளது. * முதலில் பாடத்திட்டங்களை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பாடத் திட்டங்கள் குறித்த சரியான புரிதல் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்சி இரண்டாம் பருவத் தேர்வு முறையில் மாற்றம்….? வெளியான முக்கிய தகவல்…..

சிபிஎஸ்இ தேர்வு குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன . இந்த ஆண்டு தேர்வு முறை இரண்டு பருவமாக பிரிக்கப்பட்டு முதல் பருவ தேர்வு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவ தேர்வு குறித்து இணையத்தளங்களில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“கணவனின் பேச்சைக் கேட்டால் தான் நல்லது.”…. சிபிஎஸ்சி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி…. தொடர்ந்து கிளம்பி வரும் சர்ச்சை….!!

சிபிஎஸ்சி பாடங்களில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கணவனின் பேச்சைக் கேட்டால் தான் உங்கள் குழந்தைகளின் கீழ்ப்படிதலை பெறமுடியும். பெண் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அரசு இனிப்பான அறிவிப்பு…!!!

சிபிஎஸ்சி போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. வெளியானது சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்… உடனே போய் பாருங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதில் பிளஸ் டூ வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 முதல் 12ம் வகுப்பு வரை… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்பட நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடல்கள் பதிவிட்டு வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்த சிபிஎஸ்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது சிபிஎஸ்சி புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: +2 பொதுத்தேர்வு ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவ மாணவியர்கள் ஆன்லைன் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு… 297 மாணவர்கள் கடிதம்..!!

சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி 297 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவதாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு கட்டங்களாக CBSE 12-ம் வகுப்பு பொது தேர்வு… கல்வி அமைச்சகம் ஆலோசனை…!!

கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களை பேசிய அவர் ஜூன் ஒன்றாம் தேதி சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பொதுத்தேர்வு ரத்து…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ […]

Categories
மாநில செய்திகள்

புரோகிதர் கெட்டப்பில் திருவள்ளுவர்… சிபிஎஸ்சி பாடத்தால் சர்ச்சை…. பல தலைவர்கள் எதிர்ப்பு …!!

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி என பல வகையில் அமைர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி , தலைக்கு பின்னால் அறிவொளி என அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதே இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவருக்கு காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… CBSE 10,12 வகுப்புகளுக்கு… “தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 வெளியீடு”…!!

பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி… மத்திய கல்வித்துறை அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் தொடங்கும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. சில மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மாணவர்களே… “பொதுத்தேர்வு தேதி… இன்று மாலை 6 மணிக்கு”… வெளியான அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே பள்ளிக்குச் செல்ல ரெடியா..! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இந்த வருடம் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் – நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் 9ஆம் 12ஆம்  வகுப்பு வரை 190 பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது 2020 – 2021ஆம் கல்வியாண்டுக்கும் மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது

Categories
தேசிய செய்திகள்

சுமார் 15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்… மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால்!!

இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் தேர்வுகள் நடத்த தோட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

இறுதித் தேர்வு இல்லை…. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை… சிபிஎஸ்இ புது உத்தரவு …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ  விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சாகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: 1 -8 ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |