நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் எனறு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் […]
