மேகமலை பகுதியில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் குளிப்பதற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த அந்தப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சின்ன சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சின்ன சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மது […]
