தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சின்னாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதியும் இந்த ஆற்றின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதனை அடுத்து இந்த ஆறு பஞ்சப்பள்ளி, அத்தி முட்லு, அமானி மல்லாபுரம், கோடுபட்டி, வழியாக சென்று ஓகேனக்கலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவித தடுப்பணைகளும் […]
