Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரெஜினா திருமணம் முடிந்து வந்தவாசியில் வசித்து வரும் நிலையில் தற்போது கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண்பதற்கு வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்…. அ.தி.மு.கவினர் நிறைவேற்றிய தீர்மானம்…. கட்சியினரிடையே பரபரப்பு….!!

அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…. தேனியில் நடந்த அதிசயம்….!!

நெற்றில் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை கிராமமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன் கோட்டை கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் வளர்ந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் நெற்றியில் 2 கண்கள் இருந்துள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் மிகவும் வியப்படைத்து நெற்றியில் கண்ணுடன் பிறந்த அதிசய […]

Categories

Tech |