Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்த அர்ஜெண்டினா ஒப்புதல்.. வெளியான தகவல்..!!

அர்ஜெண்டினாவில் சினோபார்ம் தடுப்பூசி அவசர காலத்திற்கு, குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, தற்போது வரை 52,63,219 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை ஒரு 1,15,379 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்லா விசோட்டி, கூறியிருக்கிறார். மேலும், நாட்டில் மொத்தமாக 6 மில்லியன் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயதுக்கு அதிகமான […]

Categories
உலக செய்திகள்

இனி 3 முதல் 17 வயது உடையவர்களுக்கும் தடுப்பூசி..! பிரபல நாட்டில் நடந்த சோதனை… சுகாதார அமைச்சகம் அனுமதி..!!

அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயது உடைய 900 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட அபாயம் இருப்பதால் அமீரகத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கும் அமீரக அரசு தடுப்பூசி போட முடிவு செய்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் […]

Categories
உலக செய்திகள்

3 வயது முதல் தடுப்பூசி..! தீவிரமாக நடைபெற்று வரும் ஆய்வு… சுகாதார அமைச்சகம் தகவல்..!!

அபுதாபியில் சினோபார்ம் மருந்தை 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் கொரோனா பெருந்தொற்றால் சிறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 வயது முதல் 17 வயது உடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி எந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் 3 – 17 வயதுடையவர்களுக்கு….. சினோபார்ம் தடுப்பூசி ஆய்வு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. இலங்கை தான் முடிவு செய்ய வேண்டும்…. சீனா அதிரடி அறிவிப்பு….!!

சினோபார்ம் தடுப்பூசியை உபயோகிப்பது குறித்து இலங்கை தான் முடிவு செய்ய வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீனா தயாரிக்கும் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதா வேண்டாமா என்பதை இலங்கை தான் முடிசெய்ய வேண்டும் என சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது குறித்து சீன தூதரகத்தின் தலைவர் கொங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை அரசாங்கம்  கேட்டது என்றும் அதனால் தான் ஆறு லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்த […]

Categories

Tech |