பாடலாசிரியர் சினேகனுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதாக காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபோல நடிகை ஜெயலட்சுமியும் தான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் பல சமூகப் பணிகளை செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சினேகன் பொய் புகார் தெரிவிப்பதாக புகார் கொடுத்தார். சினேகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் […]
