பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை […]
