Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்… முகாம்களில் தங்கவைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை சேர்ந்த 47 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. எனவே, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்த் மாகாணத்தின் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, வெள்ளம் உருவான பிறகு லட்சக்கணக்கான மக்களுக்கு பல விதமான […]

Categories
உலக செய்திகள்

“தன் குழந்தைகளையே நடுரோட்டில் விற்க முயன்ற காவலதிகாரி!”.. காரணம் என்ன..? வெளியான வீடியோ..!!

பாகிஸ்தானில் சிறைக்காவல் அதிகாரி, அவரின் சொந்தப் பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தை சேர்ந்த நிசார் லஷாரி, என்பவர் சிறைக் காவலராக இருக்கிறார். இந்நிலையில், அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தன் மகனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலதிகாரிகளிடம் விடுப்பு கேட்டிருக்கிறார். گھوٹکی کے پولیس اہلکار کو بچے کے علاج کے لیے چھٹی نہ ملی اور لاڑکانہ […]

Categories

Tech |