கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சித்ரா ராமகிருஷ்ணன் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தலைமை வியூக அதிகாரியாக முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் […]
