நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக சார்லி என்பவர் கூறியுள்ளது பெரும் திகிலை கிளப்பியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஆன சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக வருங்கால கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடைய மரணத்தில் மர்மங்கள் குறைந்தபாடில்லை. அதன்படி தற்போது இணையத்தில் ஆவிகளோடு […]
