சித்ராவின் ஆவி தன்னை கொன்றது ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர் சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக ஹேமந்தை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து விசாரணை தொடங்க ஆரம்பித்தும், சித்ராவின் இறப்பில் இன்னும் மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை […]
