சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் […]
