தனது மருந்து கொரோனாவை குணப்படுத்தியுள்ளது எனவும் இதனை பயன்படுத்தும்படி சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கெஞ்சி கேட்டுள்ளார் லண்டனில் கொரோனா தொற்றினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனது மருந்து காப்பாற்றி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு இதனை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கவேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கேட்டுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய தொற்று காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த […]
