Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை முகாம்” 100 படுக்கை வசதிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

ஆம்பூர் அருகில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை முகாமை நீர்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த 18 வயதிற்கு மேல் இருப்பவருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வழங்கப்படும் மருந்து வகைகள்… சித்த மருத்துவர்களின் முயற்சி… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையத்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சித்த மருத்துவ மருந்துகளை பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய்த் தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள், உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை சித்தமருத்துவ ஊழியர்கள் மூலமாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனாவா யாரும் பயப்படாதீங்க…. தொற்றை விரட்டியடிக்கும் மருத்துவம்…. வீடு திரும்பிய 950 நபர்கள்….!!

வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 950 பேர் சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறைவாக காணப்படும் நபர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் இருக்கும் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 650 பேர் சித்த வைத்தியம் மற்றும் இயற்கை வைத்திய முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் 588 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ மையங்களை அதிகரிக்க… முதல்வர் அதிரடி உத்தரவு…!!

சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கபசுர குடிநீர்.. கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை..!!

இந்தியாவில் நாடு முழுவதும் ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை காட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சகம் நேற்று தொடங்கியுள்ளது. இந்த மருந்துகள் நல்ல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 மாவட்டங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் சித்த மருத்துவமனை முகாம் தொடங்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா…? உயர் நீதிமன்றம் கூறிய கருத்து..!!

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு வழங்குவது என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கோகிலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் 12 சித்தா கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் 20 தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. சித்தா மூலம் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கபசுர குடிநீர் பொடியை இந்திய மருத்துவ ஆணையம் […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்தமருத்துவம்: 1,695 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவமனை சிகிச்சை 6,107 பேர் மீட்பு..!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சிந்த  மருத்துவ மையங்களில் இதுவரை 6 ஆயிரத்து 107 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா  சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5101 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4723 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 36 […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து”… ஆராய்ச்சியில் இறங்கியது சித்த மருத்துவம்…!!

கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை சித்த மருத்துவ இயக்குனரகம் தொடங்க இருப்பதாக இன்று கையெழுத்திட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிய சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துணை வேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் […]

Categories
மாநில செய்திகள்

“சித்த மருத்துவத்தை குறைவாக மதிப்பிடுவது ஏன்?”… உயர் நீதிமன்றம் அதிருப்தி…!!

பிற மருத்துவத் துறையை ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு பார்க்கிறது என கண்டனம் எழுந்துள்ளது. சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்ற 10 வருடங்களில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,085 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் 3, 881 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில், சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் – 3,675 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 3,675 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் 3,403 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 2938 பேர்  பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 2,985 பேர் குணமடைந்தனர் …!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2985 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு  திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 2889 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 2427 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு ….!!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

கொரோனா சிகிச்சையில் சித்தமருத்துவதிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் ஆங்கில மருத்துவதிற்கு மேலாக சித்த மருத்துவம் சிறந்த பலனை கொடுக்ககிறது.எனவே  ஆங்கில மருத்துவத்திற்கு  இணையாக சித்த மருத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்க முடிவு ..!!

அனைத்து கொரோனா  மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின்  உள்ளிட்ட மருந்துகள் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில்  மருத்துவர்களின் பரிந்துரையின் படி சில மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சில சித்த மருந்துகள் கொரோனா தடுப்புக்காக பரவலாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா” சித்த மருத்துவம் சூப்பர்…. நல்ல பலன்….. மாநகராட்சி கமிஷனர் பேட்டி….!!

சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குகிறீர்கள்?: அரசுக்கு கோர்ட் கேள்வி!!

கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories

Tech |