டாக்டர் ஜெயவெங்கடேஷ் கோவிலில் சித்த மருத்துவமனை அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் டாக்டரான ஜெயவெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி மக்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் இந்தக் கொரோனா பெரும் தொற்றுக்கு ஆங்கில வழி சிகிச்சை பெற்றாலும் முதன்மையான தமிழர்களின் சித்த மருத்துவமனை சிகிச்சையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுவதுமாக நீக்க முடியும் என்று ஜெயவெங்கடேஷ் கூறியுள்ளார். ஆகவே […]
