சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த ஒரு இசாகத்தாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி குருவம்மாள். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிரத்தினத்தின் இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் […]
