கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14ம் தேதி திறக்கப்பட்டு, கடந்த 28ஆம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 14ஆம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு […]
