மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆளுநர் இரங்கல் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் […]
