Categories
மாநில செய்திகள்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையின் அழுகை….. பச்சிளம் பிள்ளைக்கு சித்திரவதை….!!!

உல்லாசத்திற்கு குழந்தையின் அழுகை சத்தம் தடையாக இருந்த காரணத்தினால் தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை சித்திரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தையை வார்டில் குழந்தையுடன் தாயை ஒருவர் அவ்வபோது சித்திரவதை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தியதில் அந்த குழந்தையின் பாட்டி பல்வேறு தகவல்களை வெளியிட்டார் . நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாம்பாளின் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றரை வருடமாய் அறையில் அடைத்து கொடுமை செய்த கணவன்… கதறும் மனைவி… இது தான் காரணமாம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் அவரை வீட்டில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் ஒரு அறையில் வைத்து அடைத்து ஒன்றரை வருடமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட துண்டு காகிதத்தில் எழுதி அதை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories

Tech |