நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் […]
