பெங்களூரு பல்லாரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது “நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதா-வினர் கூறுகிறார்கள். இப்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டுள்ளது. இதற்காகதான் ராகுல் பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாத யாத்திரையை பா.ஜனதா-வினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா-வை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது நான் பா.ஜனதா-வினரிடம் […]
