கேரள மாநிலம், கண்ணூர் அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணன் மகன் முகத்தில் சித்தப்பாவே ஆசிட் ஊற்றி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் அருகே பேராவூர் பகுதியை சேர்ந்த பிஜு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ஊரில் உள்ள குளத்திற்கு குளிக்க ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கற்களை வைத்து தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இறங்கி போய் யார் இதை செய்தார்கள் என்று பார்க்கச் சென்றபோது அவரது சித்தப்பா மாங்குழி ஜோஸ் மற்றும் அவரது […]
