Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயிலை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை…. அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…..!!!!

சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயல்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சதர் தரப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிதம்பரம் கோவில் புகார்கள்….. உடனே விளக்கம் கொடுங்க….! தீட்சிதர்களுக்கு அதிரடி நோட்டீஸ்….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!

கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா […]

Categories

Tech |