Categories
தேசிய செய்திகள்

பகீர்!….. அசாமில் சிட்ரங் புயல்…. 1,124 பேர் பாதிப்பு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயலானது வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவின் அசாம் உள்ளிட்ட க மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்காளதேசம் எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன […]

Categories
தேசிய செய்திகள்

“சிட்ரங் புயலால் அதிக மழைக்கு வாய்ப்பு”…. கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்….. முதல்வர் எச்சரிக்கை…..!!!!

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது தற்போது சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காளதேசத்தை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசிக்கும் 28,155 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் திக்!…. வங்க தேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்…. 5 பேர் பலி…. அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக வலுவடைந்ததையடுத்து வங்காளதேசத்தில் நேற்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களுக்கும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். இன்னும் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் தங்கும் இடமாக பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |